Karun Kuruvai கருங்குறுவை அரிசி

60.00110.00

பயன்கள்

மிகவும் இனிப்புச் சுவையுள்ள‌ இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த  வெப்பத்தையும் போக்கக் கூடியதாகவும், மனித உடலுக்குச் சுகத்தைக் கொடுக்க வல்லதாகவும் உள்ளது.

இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு போன்றவைகளைப் போக்கும்.

பழையச் சாதத்தில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும், இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ, மாவுச்சத்து, புரதச் சத்தும் நிரம்பியுள்ளன. பாரம்பரிய பழக்கமாக நம் முன்னோர்கள் காலத்தில் வைத்தியர்கள் மருந்தை கருங்குறுவை அரிசியுடன் சேர்த்து கொடுத்தனர் மருந்தின் பலன் முழுமையாக கிடைக்கும் இப்படி கொடுப்பதன் மூலம் மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சிக் கொடுக்கும்.

Health Benefits

  • Karunkuruvai given to patients with chicken pox.
  • It cures ARTHRITIS.
  • Removes all impurities and toxins from our body.
  • Karung kuruvai is used to treat ELEPHANTIASIS.
  • It controls diabetes and removes bad CHOLESTROL.
  • It improves the immunity of the whole body system.
SKU: N/A Category: Tags: , ,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.